Posts

Showing posts from September, 2020

கோவிட் -19 காரணமாக இந்தியாவின் உழைக்கும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள்: லிங்க்ட்இன் ஆய்வு

Image
சென்னை 10 செப்டம்பர் 2020 - (ANI): கோவிட் -19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட 47 சதவீத இந்திய பெண்கள் அதிக மன அழுத்தத்தை அல்லது பதட்டத்தை அனுபவித்து வருவதாக இன்று வெளியிடப்பட்ட லிங்க்ட்இன் தொழிலாளர் நம்பிக்கை  ஆய்வின் 10 வது பதிப்பில் (10th edition of the LinkedIn Workforce Confidence Index) தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சோதனை காலங்களில் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. தொற்றுநோய்களின் போது குழந்தை பராமரிப்பின் சவால்களையும் இந்த ஆய்வு சுட்டிகாட்டுகிறது.ஆண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக இருக்கிறது இந்தியாவில் 2,254 நபர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு பதில்களின் அடிப்படையில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 23 வரையிலான வாரங்களில் இந்தியாவின் உழைக்கும் தாய்மார்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் மீதான தோற்றுநோய்யின் தாக்கத்தை இந்த ஆய்வு காட்டுகிறது,  ஒர்க்  ஃப்ரம் ஹோம்(Work  from Home) முறையில் இந்தியாவின் உழைக்கும் தாய்மார்களுக்கு ஒரு கடினமான பாதையை அமைத்துள்ளது, கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு (31 சதவீதம்) வேலை செய்யும்  தாய்மார்கள் தற்போது குழந்தை பராமரிப்புக்கு

Linkedin and NSDC Partner To Accelerate Digital Skills Training For Youth

Image
Linkedin and NSDC Partner To Accelerate Digital Skills Training For Youth Chennai, 08th September 2020 :National Skill Development Corporation (NSDC) and LinkedIn, the world’s largest online professional networks, have joined hands to provide access to free LinkedIn Learning resources for digital skills that are in demand in today’s economy. Under the partnership, 10 free LinkedIn Learning paths, consisting of 140 courses for a range of in-demand tech jobs, will be made available for free on eSkill India digital platform until 31st March, 2021. According to LinkedIn data, Indian professionals with digital skills were 20% more in demand than professionals without digital skills in 2020. With this in mind, the LinkedIn and NSDC collaboration aims to enable a future-ready digital workforce by providing access to free learning resources aligned with 10 in-demand jobs in today’s digital economy, identified using data from LinkedIn’s Economic Graph. The 10 free LinkedIn Learning paths will h

கண் தானம் செய்வதற்காக புதிய இணையதளம்

தமிழகத்தில் கண் தானம் செய்வதற்காக புதிய இணையதளம் அறிமுகம்  கண் தானம் செய்ய முதல்வர் உறுதிெமாழி நமது நாட்டில் சுமார் 68 லட்சம் நபர்கள் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்துள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும், இளைஞர்களும் ஆவார்கள். தற்போது உள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒரு நபரிடம் தானமாக பெறப்படும் இரு கண்கள், எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு நபர்கள் கண் பார்வை பெற்று பயனடைவதுடன், கூடுதலாக கண்களின் பிற பாகங்களும் தேவைக்கேற்ப கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது கண்தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில்  கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு மாநில நலவாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட www.hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை துவக்கி வைத்துள்ளார் அதனோடு தானும் கண்தானம் செய்வதக உறுதிமொழி அளித்துள்ளார் "இயன்ற வரை இரத்த தானம் இறந்த பின் கண்தானம்" - நெட்டிசன். பொ